2025 மே 08, வியாழக்கிழமை

'இவன் தான் மனிதன்' நூல் வெளியீடு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


எழுத்தாளர் சூசை எட்வட் எழுதிய 'இவன் தான் மனிதன்' சிறுகதை தொகுதி வெளியீடு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (6) காலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

நீங்களும் எழுதலாம் ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்;நிகழ்வில் திருகோணமலையின் மூத்த கவிஞர் தாமரைதீவான்,  மூத்த எழுத்தாளரும் திருக்கோணேஸ்வரர் ஆலய செயலாளருமான க.அருள்சுப்பிரமணியம், கிண்ணியா ஏ.எம்.எம்.அலி, ஊடகவியளாலர் திருமலை நவம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நூலின் முதல் பிரதியை நூலாசிரியர் சிரேஷ்ட சட்டத்தரணி ஆ.ஜெகசோதிக்கு பெற்றுகொண்டார்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X