2025 மே 08, வியாழக்கிழமை

கலாநிதி அகளங்கன் எழுதிய கம்பனில் நான் நூல் வெளியீடு

Super User   / 2013 டிசெம்பர் 15 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

கலாநிதி அகளங்கன் எழுதிய கம்பனில் நான் எனும் கட்டுரை நூல் வெளியீடு நாளை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் மாதாந்த முழுநிலா நிகழ்வில் இடம்பெறவுள்ள இந்த வெளியீட்டு நிகழ்வுவிற்கு கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசனின் தலைமை தாங்கவுள்ளார்.

இந்த நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X