Kogilavani / 2014 ஜூன் 25 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகில இலங்கை கண்ணதாசன் மன்ற ஏற்பாட்டில் 31ஆவது வருடமாக நடாத்தப்படும் கவியரசர் கண்ணதாசனின் 87ஆவது பிறந்ததின நினைவு பெருவிழா எதிர்வரும் சனிக்கிழமை (28) 4.30 மணியளவில் வெள்ளவத்தை தழிழ் சங்க ஸ்ரீமான சங்கரபிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025