2025 மே 07, புதன்கிழமை

பாரதீய கலாக்கேந்தராவின் கலை நிகழ்வு

Kogilavani   / 2014 ஜூலை 06 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


கண்டி,  ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய வசந்த மண்டபத்தில் சனிக்கிழமை (5) பாரதீய கலாக்கேந்தரா வின் வருடாந்த கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதில் பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவ, இலங்கைக்கான உதவி இந்திய உயர்ஸ்தானிகர் ஆருமுகம் நடராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X