2025 மே 07, புதன்கிழமை

ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவர்களின் நூல்கள் வெளியீடு

Kogilavani   / 2014 ஜூலை 13 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை ஸ்ரீ சண்மக இந்து மகளிர் கல்லூரி மாணவிகளான அபிநயா ரகுராம் எழுதிய “திருகோணமலை பரம்பரை“, அருள்சுலக்ஷிகா எழுதிய “இராணியாக மாறிய பாம்பு“ ஆகிய இரண்டு நூல்களின் வெளியீடு சனிக்கிழமை (12) காலை கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்னாள் பிரதிச் செயலாளர் சி.தண்டாயுதபாணி, திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X