2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

கசிப்புடன் ஒருவர் கைது

Janu   / 2024 பெப்ரவரி 19 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள முனைக்காடு களப்பு பகுதியில் திங்கட்கிழமை (19)  கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கிருந்து  150 கசிப்பு  போத்தல், 3 , 50,000  மில்லி லீற்றர் கோடா, கசிப்பு உற்பத்தி உபகரணங்கள்,   மோட்டர் சைக்கிள், பெரல்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக  நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனகராசா சரவணன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X