2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கையெழுத்து போராட்டம்

Janu   / 2023 செப்டெம்பர் 04 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் சுகாதார சேவைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அதற்கு மாற்று தீர்வை வழங்குமாறு கோருவதற்கு  பொதுமக்களிடம் கையெழுத்து பெறும்  நடவடிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை  (03)  புத்தளம் - கற்பிட்டி நகரிலும் இடம்பெற்றது.

இதன்போது, அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடுகளை நீக்குவதுடன், பொறுப்புள்ள ஒருவரை சுகாதார அமைச்சராக நியமிக்க  வேண்டும் என வலியுறுத்தியுமே  பொதுமக்களிடம் கையெழுத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

ரஸீன் ரஸ்மின்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .