2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

சேவைநலன் பாராட்டு விழா

Janu   / 2024 மார்ச் 04 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓய்வுபெறும் கல்முனை தமிழ் பிரிவு கோட்டக் கல்விப்பணிப்பாளர் சண்முகம் சரவணமுத்துவிற்கான சேவைநலன் பாராட்டு விழாவும், மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை  91/ 92 அணியினரின் ஆறாவது ஒன்று கூடலும்  ஞாயிற்றுக்கிழமை (03)   பாண்டிருப்பில் இடம்பெற்றுள்ளது .

மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை 91/ 92 அணியினரின்ஆறாவது ஒன்றுகூடல் புலன அணியின் தலைவர் வீ.ரி.சகாதேவராஜா தலைமையில்  இந் நிகழ்வு  இடம்பெற்றுள்ளதுடன்  மட்டக்களப்பு , அம்பாறை, திருகோணமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த புலன அணி ஆசிரியர்கள் 50 பேர் இதில்  கலந்து கொண்டுள்ளனர் .

வி.ரி.சகாதேவராஜா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X