2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

தமிழ் நாட்டின் ரஹ்மத் பதிப்பக உயர்மட்டக் குழுவினர் விஜயம்

Janu   / 2024 மார்ச் 05 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ்வின் அழைப்பின் பேரில் தமிழ் நாட்டின் ரஹ்மத் பதிப்பக உயர்மட்டக் குழுவினர் காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மற்றும் புதிய காத்தான்குடி அல்-அக்ஸா பெரிய பள்ளிவாசல் போன்றவற்றிற்கு திங்கட்கிழமை  (04)  விஜயம்  மேற்கொண்டுள்ளனர் .

இதன்போது தென்கிழக்கு பல்கலைக்கழக  பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ், உலகப்புகழ் தமிழ் மொழி அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீத் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்துள்ளனர்.  

 எம். எஸ். எம். நூர்தீன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X