Janu / 2025 செப்டெம்பர் 17 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமரர் கு. நாகேஸ்வரனின் பூதவுடலுக்கு பிரதி அமைச்சர் அருண் கேமச்சந்திரா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ச. குகதாசன் ஆகியோர் சம்பூரில் உள்ள அன்னாரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (16) அன்று அஞ்சலி செலுத்தினர்.
அ . அச்சுதன்


1 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago