2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மூதூரில் பல பிரதேசங்கள் முடக்கம்

Nirosh   / 2020 டிசெம்பர் 26 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பிரதேசத்தில் இதுவரையில் 21 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதால், அங்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, பல பிரதேசங்கள்  முடக்கப்பட்டுள்ளன.

தாஹா நகர், சேர்ச் வீதி, சந்தை உள்வீதி, மின்சார நிலைய உள்வீதி ஆகியப் பிரதேசங்கள் முடக்கப்பட்டு, அங்குள்ளவர்கள் வெளியில் செல்லவும், இப்பிரதேசங்களுக்கு ஏனையோர் வருவதற்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X