2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘வருடாந்த மகோற்சவம் நடைபெறாது‘

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக அம்பாறை  மாவட்டம், ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், இம்முறை நடைபெறாது என ஆலயத்தின் தலைவர் ஆர்.ஜெகநாதன் தெரிவித்தார்.

எனினும் விசேட அபிசேக பூஜைகள் மாத்திரம் நடைபெறும் எனவும் இதில் கலந்து கொள்ளப்  பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் குறிப்பிட்டார்.

ஆலய மகோற்சவம் தொடர்பாக நேற்று  (10) இடம்பெற்ற ஆலய நிருவாக சபைக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .