Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2021 டிசெம்பர் 10 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
தென்னை பயிர்செய்கை மூலம் வருமானமாக 900 மில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றுள்ளதாகதென்னை கித்துள் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பர்ணான்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”தென்னைப் பயிர்செய்கை மூலம் வெற்றி பெற்றுள்ளது. இதனை நினைத்து நாம் பெருமிதம் அடைகின்றோம். சாதாரணமாக வருமானம் ஆண்டிற்கு 2.8 மில்லியன் வருமானம் கிடைக்கின்றது.1.8 மில்லியன் அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது.
மிகுதியாக உள்ள சிறு தொகையானது மட்டுமே வெளிநாடுகளுக்கு அனுப்பி அதன் மூலம் வருமானம் கிடைக்கின்றது” என்றார். மேலும் அந்நிய செலவாணி குறைவாக செல்வதால் இளம் விவசாயிகளுக்கு தென்னை பயிர்களை கையளித்து அதன் வருமானத்தை அதிகரித்து தொழில் வாய்ப்பு இல்லாத இளைஞர் யுவதிகளுக்குதொழில் வாய்ப்பினைப் பெற்றுத் தரமுடியும். எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
31 minute ago
34 minute ago
2 hours ago