2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 03 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரமுனை நூலகத்திற்கு அருகாமையில்  புதன்கிழமை அன்று (03) வேகக் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டி வாய்க்காலில் விழுந்து  விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில்  26 வயதுடைய சம்மாந்துறை மஜீட்புரம் பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து   மேலதிக  விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 பாறுக் ஷிஹான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X