A.P.Mathan / 2012 ஜூன் 11 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் புதுக்கோட்டை சட்டமன்ற இடைத் தேர்தல் வருகின்ற ஜூன் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது. அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு நடைபெறும் மூன்றாவது இடைத் தேர்தல் இது. முதலில் அமைச்சராக இருந்த மரியம்பிச்சை திடீரென்று விபத்தில் சிக்கி உயிரிழந்ததைத் தொடர்ந்து திருச்சி மேற்கு தொகுதியில் நடைபெற்ற தேர்தல். இரண்டாவதாக இன்னொரு அமைச்சர் கருப்பசாமி - உடல்நலக்குறைவால் இறந்து போனவுடன் நடைபெற்ற சங்கரன்கோவில் இடைத் தேர்தல். இப்போது மூன்றாவதாக அ.தி.மு.க.வின் தோழமை கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்த முத்துக்குமாரன் - சாலை விபத்தில் மரணமடைந்ததால் வந்துள்ள தேர்தல். 3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago