A.P.Mathan / 2012 ஜூன் 18 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத அளவிற்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை (சி.பி.ஐ) மாநிலச் செயலாளராக இருக்கும் தா.பாண்டியன் வழி நடத்தி வருகிறார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை (சி.பி.எம்) அக்கட்சியின் மாநில செயலாளராக இருக்கும் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையேற்று நடத்துகிறார். மக்கள் பிரச்சினைகளை மையமாக வைத்து போராடுவதே இந்த இரு கட்சிகளின் வளர்ச்சியாக இதுவரை தமிழகத்தில் இருந்தது. ஆனால் தா.பாண்டியனைப் பொறுத்தமட்டில், ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க. மீது கண்டனக் கணைகள் தொடுக்க தயாராக இல்லை என்பதால், தா.பாண்டியனும் ராமகிருஷ்ணனும் இணைந்து செல்லமுடியவில்லை. குறிப்பாக புதுக்கோட்டை இடைத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் மிகப் பெரிய வேறுபாடு வந்து விட்டது.08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026