Super User / 2012 செப்டெம்பர் 03 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் களங்களில் அவ்வப் பிரதேச மக்களின் பிரச்சினைகள் எடுத்துரைக்கப்படுகின்றனவா அவற்றுக்கு தீர்வு முன்வைக்கப்படுகின்றதா என்று கேட்டால் இல்லை என்று தான் விடையளிக்க வேண்டியுள்ளது.
கொடுங்கோலுனுக்கும் கொடுமைக்காரனுக்கும் எதிரான வன்முறைகளைத் தவிர்ந்த ஏனைய வன்முறை நடவடிக்ககைகள் அநாகரிகத்தின் அடையாளமே தவிர வேறொன்றுமல்ல. தேர்தல் களத்தில் இப்போது இடம்பெறும் வன்செயல்கள் எவ்வித் கொடுங்கோளனுக்கும் கொடுமைக்காரனுக்கும் எதிரானவையல்ல. அவை மற்றவர்கள் வாக்காளர்களை வென்றுவிடுவார்களோ என்ற பயத்தால் மேற்கொள்ளப்படும் அநாகரிகச் செயல்களே.
கருணா என்று முன்னர் அழைக்கப்பட்ட பிரதி அமைச்சர் விணாயகமுர்த்தி முரளிதரன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உப தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். பிள்ளையான் என்றழைக்கப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் என்ற கட்சிக்கு தலைமை தாங்குகிறார். Rusthy Wednesday, 05 September 2012 05:26 AM
உண்மை..... சில விடயங்கள் விளங்க பல நாட்கள் போகாது ,,,,,,,
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .