A.P.Mathan / 2013 பெப்ரவரி 28 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது ஜெனிவா நகரில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமை பேரவையின் 22ஆவது அமர்வு - தமிழ் ஊடகங்களுக்கு செய்தி ஊற்றாகியுள்ளது. ஆனால் சிங்கள ஊடகங்கள் அதனை அவ்வளவாக பொருட்படுத்தியதாக தெரியவில்லை.49 minute ago
53 minute ago
3 hours ago
3 hours ago
aj Thursday, 28 February 2013 01:37 PM
ஆயிபு ஐயா என்ன சொல்லவருகிறது, தமிழ் மொழி பேசிக்கொண்டு நடந்த இன அழிப்பை, உலக நடப்பை, தமிழர் பிரச்சினை இப்போது உலக பிரச்சினையாக மாறிவிட்டது. இதை தமிழ் ஊடகம் இருட்டடிப்பு செய்யவேண்டும் என்று சொல்லவருகிறார்? முஸ்லிம் ஊடகம் என்று சொல்லிக்கொண்டு சிலதுகளும் இதை தான் செய்கிறார்கள். முஸ்லிம் பயங்கரவாதிகள் செய்த கொலைகள் பற்றி யாருமே பேசாமல் இருப்பது ஏன்? ஆயிபு ஐயா இதை சுட்டிக்காட்டி சொல்லி இருக்கலாம். அதை விட அவர்களின் ஊடகம் என்று சொல்லிக்கொண்டு தமிழர் பிரச்னை இரட்டடிப்பு செய்வதையும் சொல்லலாம். அடுத்த முறை முயற்சி செய்ங்க ஐயா
Reply : 0 0
குமார் Friday, 01 March 2013 06:53 AM
விடுதலை புலிகள் நடாத்திய மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புக்கள் குரல் கொடுக்கவில்லை என கூறும் திரு ஐயூப் அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார். விடுதலை புலிகள் என்ற அமைப்பு இன்று இல்லை. அதன் முன்னணி தலைவர்கள் கொல்லப்பட்டு அல்லது சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர். இப்படியான சந்தர்ப்பத்தில் யாரிடம் விசாரணை நடத்த முடியும் அல்லது தண்டனை தர முடியும்?
Reply : 0 0
துலீப் Friday, 01 March 2013 06:50 PM
தமிழ் ஊடகங்களை பற்றி எழுதும் குறை கூறும் மரியாதைக்குரிய எம். எஸ். எம் ஐயுப் அவர்களே, சர்வதேச விசாரணை என்று ஐக்கிய நாடுகள் தலையீடு என எது வரினும் சிறிலங்கா அரசிற்கு ஆதரவாக அரசியல் நடத்துபவர்கள். விழுந்தடித்து கொண்டு முஸ்லிம் நாடுகளுக்கு சென்று இனப்படுகொலை அரசிற்கு வக்காலத்து வாங்குபவர்கள் அதையும் மீறி உலக தலையீடு மூலம் தமிழ் மக்களின் தியாகங்களுக்கு அறுவடையாக சிறந்த அரசியல் தீர்வு வந்தால் எமக்கும் அதில் சம பங்கு வேண்டும் என்று மல்லு கட்டும், தற்செயலாக அது கைகூடாது போனால் மீண்டும் இனவாத அரசிற்கு வக்காலத்து வாங்க ஆரம்பிக்கும் அரசியல் பற்றியும் எழுதலாமே.
மரியாதைக்குரிய எம். எஸ். எம்.ஐயூப் அவர்களே. ஏனென்றால் 2002ஆம் ஆண்டில் சர்வதேச தலையீட்டுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்த பட்ட கையோடு தென்கிழக்கு அலகு பற்றி உரக்க பேசியவர்கள் தற்போது அது பற்றி வாய் திறப்பதில்லை. இதேபோல் 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னரும் ஏற்பட்டது. தமிழ் மக்கள் இரத்தம் சிந்த தொடங்கியதும் தென்கிழக்கு அலகை மறந்தார்கள். மக்கள் அல்ல அரசியல்வாதிகள்.
Reply : 0 0
Rahmath ali Monday, 04 March 2013 04:19 AM
குற்றமுள்ள மனம்தான் குறுகுறுக்கும். ஐயூப் என்ன சொல்லிவிட்டார்? மனித உரிமை என்பதெல்லாம் அரசியலாகிவிட்டது என்றுதான் கூற வருகிறார். அதில் கோபப்படுவதற்கு என்ன இருக்கிறது? ஒருவர் ஒன்றைக் கூற மற்றவர் இன்னொன்றை விளங்கிக்கொண்டால் பிரச்சினை கூடிக்கொண்டுதான் போகும். தென்கிழக்கு முஸ்லிம்கள் தென்கிழக்கு அலகு கேட்டது புலிப்பயங்கரவாதிகளுக்குப் பயந்துதான் என்பதை விளங்கிக்கொள்ளுங்கள். இன்று அவர்கள் அழிக்கப்பட்டாகிவிட்டது. அதனால் அக்கோரிக்கை கைவிடப்பட்டிருக்கலாம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
53 minute ago
3 hours ago
3 hours ago