George / 2014 செப்டெம்பர் 04 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் அவ்வப்போது கவர்னர் நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தும். அந்த விதத்தில் இப்போது தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவத்தை மாநில கவர்னராக நியமிக்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .