2025 மே 17, சனிக்கிழமை

3 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மூவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அபிவிருத்தி மூலோபாய சர்வதேச வர்த்தக அமைச்சராக மலிக் சமரவிக்ரமவும்,   நீர்ப்பாச நீர்வள முகாமைத்துவ அமைச்சராக விஜித் விஜயமுனி சொய்ஸாவும்,  மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக பைசர் முஸ்தபாவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .