2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

16 இந்திய மீனவர்கள் விடுதலை

Gavitha   / 2015 செப்டெம்பர் 13 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியாவுக்கான உத்தியோகப்பூர்வவிஜயத்தை முன்னிட்டு, மனிதாபிமான நல்லெண்ண அடிப்படையில், இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள 16 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .