2025 மே 19, திங்கட்கிழமை

86 இந்திய மீனவர்கள் விரைவில் விடுதலை

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த இரண்டு மாதக் காலப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் நாட்டு மீனவர்கள் 86 பேர், எதிர்வரும் 28ஆம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம், இன்று ஞாயிற்றுக்கிழமை (25) அறிவித்துள்ளது. 

குறித்த தினத்தன்று இலங்கை மீனவர்கள் இருவரும் விடுதலை செய்யப்படவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X