2025 மே 20, செவ்வாய்க்கிழமை

4 இளம் பிக்குகளை காணவில்லை

Kanagaraj   / 2015 நவம்பர் 23 , மு.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை அரலகங்விலவுக்கு சென்றிருந்த பிக்குகளில் 11 வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு பிக்குகளை காணவில்லை என்றும் அவர்களை, தேடி கண்டறியும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X