Niroshini / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சித்திரை புத்தாண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு பணிகளின் விளைவாக, நுகர்வோர் விதி மீறல்களில் ஈடுபட்ட 850 சில்லறைக் கடைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1ஆம் திகதி முதல் 1130 கடைகளில் இவ்வாறு சுற்றிவளைப்பு நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
காலாவதியான பொருட்களை விற்றமை, சில்லறை விலைக்கு மேலதிகமாக விற்பனை செய்தமை, உத்தரவாதம் இல்லாமல் மின் உபகரணங்களை விற்பனை செய்தமை போன்றவற்றுக்காக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
22 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago