2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

500 பஸ்களுக்கு சேதம்

Niroshini   / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் 500 பஸ்கள் பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளதாக, இலங்கையின் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது வரையில், இலங்கை போக்குவரத்து சபையிடம் 5,500 பஸ்கள் மாத்திரமே காணப்படுகின்றன. அதில் 500 பஸ்கள் பயன்படுத்த முடியாமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X