Kanagaraj / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இம்புல்கொட பகுதியில் வைத்து 2012ஆம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மரணமடைந்தமை தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு (சி.ஐ.டி) உத்தரவிட்டுள்ளார்.
மோட்டார் விபத்திலேயே இவ்விருவரும் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் இந்த மரணம் சந்தேகத்துக்கு இடமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
3 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago