2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

10 மாதங்களுக்குப் பிறகு காலி மாவட்ட செயலாளர் நியமனம்

Kogilavani   / 2016 மே 23 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியின் மேலதிக செயலாளரான எஸ்.டி.கொடிகார, காலி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நியமன கடிதத்தையும் பெற்றுகொண்டுள்ளார்.

கடந்த 10 மாதங்களுக்கு பிறகு காலி மாவட்ட செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .