2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

200 விமானங்கள் ரத்து

George   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக 200 விமானங்கள் ரத்துச் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் வருடம் ஜனவரி - ஏப்ரல் மாதங்களில் முன்​னெடுக்கப்படவுள்ள பணிகள் காரணமாக  இந்த விமானங்கள் ரத்துச் செய்யப்படவுள்ளன.

இதனால் சுமார் 47 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .