Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 28 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறைச்சாலை காவலர்கள்,ஜெயிலர்கள், புனர்வாழ்வளிக்கும் அதிகாரிகள் என, 1,275 பேர் புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை (29) வெளியிடப்படுமென, நீதிமன்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆண் காவலர்களாக 1,068 பேரும், பெண் காவலர்களாக 110 பேரும் இவ்வாறு இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
அத்துடன், 2 ஆம் நிலை ஆண் ஜெயிலர்களாக 69 பேரும், 2 ஆம் நிலை பெண் ஜெயிலர்களாக10 பேரும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் திகதி, ஏப்ரல் மாதம் 22 உடன் நிறைவடையவுள்ளதாக, அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
39 minute ago
47 minute ago
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
47 minute ago
52 minute ago
2 hours ago