2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

11 பாடசாலைகளுக்குப் பூட்டு

Editorial   / 2019 ஜூன் 11 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொசோன் உற்சவத்தையொட்டி நாளை மறுதினம் (12) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில், ஒரு வார காலத்துக்கு அநுராதபுரம் – மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பிரதேசங்களிலுள்ள 11 பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொசோன் உற்சவத்தையொட்டி வெளியிடங்களிலிருந்து வருகைத்தரும் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தங்குமிடங்களை வழங்குவதற்காகவே, பாடசாலைகளை மூடுவதற்கானத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக, வடமத்திய மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .