2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

122 எம்.பிக்களின் மனுவை விசாரிக்க தீர்மானம்

Editorial   / 2018 நவம்பர் 26 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான அங்கிகாரமில்லையென தெரிவித்து, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 122 எம்.பிக்கள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை, எதிர்வரும் 30 மற்றும் 3 ஆம் திகதிகளில் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது,


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .