2024 மே 03, வெள்ளிக்கிழமை

15 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவை

Freelancer   / 2024 ஏப்ரல் 12 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயணிகளின் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு, மேலதிகமாக 12 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே இந்திபொல தெரிவித்துள்ளார்.
 
இந்த ரயில் சேவைகளானது இம்மாதம், 15ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தேவையேற்படுமானால் மேலதிகமாக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன என ரயில்வே  திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே இந்திபொல தெரிவித்துள்ளார். (a)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .