2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

1800 அழைப்புகள் குறித்து விசாரணை

Editorial   / 2019 மே 31 , மு.ப. 08:46 - 1     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாரிகளின் 1800 க்கும் மேற்​பட்ட தொலைபேசி அழைப்புகள் குறித்து சி.ஐ.டியினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் ​எனத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டோரில் 87 பேர், சி.ஐ.டி மற்றும் ரி.ஐ.டியின் கீழ் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.    


You May Also Like

  Comments - 1

  • Cruso Friday, 31 May 2019 08:23 AM

    All these people must be investigated and find out their connection with the Islamic terrorists.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X