Shanmugan Murugavel / 2021 மே 08 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் அடையாளங் காணப்பட்டுள்ள இரண்டு மில்லியன் போலி பேஸ்புக் கணக்குகளை இடைநிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்குமென, வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய றம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள ஏறத்தாழ 27 சதவீதமான பேஸ்புக் கணக்குகள் போலியானவையாக அடையாளங்காணப்பட்டுள்ளதாக றம்புக்வெல்ல கூறியுள்ளார்.
5 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago