2025 மே 06, செவ்வாய்க்கிழமை

20 சதவீத வாக்குகள் பதிவு

Editorial   / 2025 மே 06 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பு, நாடளாவிய ரீதியில் மிகவும் சுமூகமான முறையில் நடைபெறுகின்றது. இன்று (06) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4 மணிக்கு நிறைவடையும். 10 மணி வரை நிலைவரப்படி, அண்ணளவாக 20 சதவீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன என மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 20 சத வீத ம்

களுத்துறை மாவட்டத்தில் 20 சத வீதம்

நுவரெலியா மாவட்டத்தில் 22 சத வீதம்

யாழ் மாவட்டத்தில் 18 சத வீதம்

மன்னார் மாட்டத்தில் 23 சத வீதம்

பதுளை மாவட்டத்தில் 22 சத வீதம்

இரத்தினபுரி மாவட்டத்தில் 20 சத வீதம்  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X