2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பெரும்பாலான மாவட்டங்களில் 40% வாக்குப்பதிவு

Simrith   / 2025 மே 06 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி, 2025 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும்பாலான மாவட்டங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

கொழும்பு-40%,

களுத்துறை- 45%,

மாத்தறை- 45,

வவுனியா- 49%,

மன்னார்- 54%,

பதுளை- 48%,

இரத்தினபுரி- 50%,

கேகாலை- 45%,

திகாமடுல்ல- 48%,

புத்தளம்- 40%,

பொலன்னறுவை-40%,

அநுராதபுரம்- 45%


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X