2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

தேர்தல் முறைப்பாடு: 9பேர் கைது

Kanagaraj   / 2015 ஜூலை 07 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் சட்டத்திட்டங்களை மீறிய சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் தேர்தல் செயலக காரியாலயத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வரை 14 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த முறைப்பாடுகளின் பிரகாரம் 09 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X