2025 மே 16, வெள்ளிக்கிழமை

பொதுத்தேர்தலுக்கு விசேட பாதுகாப்பு

Gavitha   / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு  நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதன் பிரகாரம், நாடு பூராகவும் 705,549 பொலிஸார், தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள அதே நேரம் 4,825 பொலிஸ் அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .