2025 மே 16, வெள்ளிக்கிழமை

டொனி பிளேயர் வந்தடைந்தார்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்தார்.

அவருடன் அவரது மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சிலரும் வருகைதந்துள்ளனர்.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ரி.கே 348 விமானத்தின் ஊடாக இன்று பிற்பகல் 1.40க்கு இலங்கை வந்தடைந்த அவர், தலைமையிலான குடும்ப உறுப்பினர்கள் உள்ளக வான்வழி போக்குவரத்துக்கு பயன்படுத்தும் சிறியரக விமானத்தின் ஊடாக அநுராதபுரத்தைநோக்கிச் சென்றுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகைதந்துள்ள டொனி பிளேயர், இரண்டுவார காலம் இலங்கையில் தங்கியிருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .