2025 மே 16, வெள்ளிக்கிழமை

விமலுக்கும் சஷிக்கும் அழைப்பாணை

Gavitha   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவையும் அவருடைய மனைவியான சஷி வீரவன்சவையும் எதிர்வரும் 12 மற்றும் 13 ஆகிய தினங்களில், பாரிய நிதி மோசடிகளை விசாரணை செய்யும் பொலிஸ் பிரிவினரிடம் ஆஜராகும்படி  அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .