2025 மே 16, வெள்ளிக்கிழமை

முஸ்லிம் பாடசாலைகள் 3 நாட்களுக்கு மூடப்படும்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 17ஆம் திகதி  நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் எதிர்வரும் 17,18 மற்றும் 19ஆம் திகதிகளில் முடப்பட்;டிருக்குமென கல்விஅமைச்சு தெரிவித்துள்ளது.

ரம்ழான் விடுமுறைக்காக முடப்பட்டிருந்த  இந்த முஸ்லிம் பாடசாலைகள் கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக  திறக்கப்பட்டிருந்தன.

ஏனைய தமிழ் மற்றும் சிங்கள் பாடசாலைகள் 2ஆம்  தவணை விடுமுறைக்காக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .