2025 மே 16, வெள்ளிக்கிழமை

மஹிந்தவுக்கு மைத்திரி கடிதம்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 17ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட தேர்தல் வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .