2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அறநெறி ஆசிரியர்களுக்கு ஜே.பி பதவி

Gavitha   / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அறநெறி பாடசாலை ஆசிரியர்களாக தொடர்ச்சியாக 10 வருடங்கள் சேவையாற்றியோருக்கு சமாதான நீதவான் (ஜே.பி) பதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X