2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சிறுநீரக வியாபாரம்: இந்தியர்கள் அறுவர் கைது

Menaka Mookandi   / 2016 மார்ச் 04 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுநீரக வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ், இந்தியர்கள் அறுவரை கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.

கொழும்பு, வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்தே இவர்கள் அறுவரையும் இன்று முற்பகல் கைது செய்ததாக பொலிஸார் மேலும் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .