2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

210 பேர் நாடு திரும்பினர்

Editorial   / 2020 மார்ச் 21 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்பதிவ யாத்திரைக்கு சென்ற 210 பேர் நேற்று (20) இரவு நாட்டை வந்தடைந்தனர்.

டெல்லியில் இருந்து யு.எல் - 196 என்ற ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஊடாக இரவு 10.15 மணியளவில் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

பின்னர், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு இராணுவத்தினரால்  அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .