2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

21ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

Editorial   / 2018 நவம்பர் 15 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் இடம்​பெற்ற அமளியை அடுத்து, சபாநாயகர் அலுவலகத்தில் தற்போது இடம்பெற்று வரும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .