2025 ஜூன் 14, சனிக்கிழமை

223 பேர் நாடு திரும்பினர்

Editorial   / 2020 ஜூன் 12 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாடு திரும்ப முடியாமல் பிலிப்பைன்ஸில் தங்கியிருந்த 223 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம் இவர்கள் நேற்று இரவு (11) 10.30 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்களிடம் பி.சீ.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டதையடுத்து, பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை, விமான நிலையத்துக்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .