2025 ஜூன் 23, திங்கட்கிழமை

224 பேர் கைது

Editorial   / 2019 ஜூலை 20 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மது போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் நடவடிக்கையின் கீழ், நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 224 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை 4,103 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.              


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .