2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

22ஆவது மரணம் பதிவு

A.Kanagaraj   / 2020 நவம்பர் 02 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், இலங்கையில் 22ஆவது மரணம் பதிவாகியுள்ளது.

பாணந்துறையைச் சேர்ந்த 27 வயதான நபரே இவ்வாறு மரணமடைந்தார். 

அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்குப் பின்னரே கொரோனா தொற்று உறுதியானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .