2025 ஜூன் 23, திங்கட்கிழமை

24 மணித்தியாலங்களில் 200 சாரதிகள் கைது

Editorial   / 2019 ஜூலை 16 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கு பொலிஸார் முன்னெடுத்துள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 200 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரையிலான காலப்பகுதியில் குறித்த சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கான விசேட தேடுதல் நடவடிக்கை கடந்த 5ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைய இன்று வரையான காலப்பகுதியில் 3354 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .